தமிழன் நகைச்சுவை - 5

விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே
வேலூரா... பாளையங்கோட்டையா?


***********************************************************************************

கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...
மச்சான் மாட்டிக்கிட்டியா
?

***********************************************************************************

எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள
நின்னுக்கிட்டு நான் சாமி புள்ளைடா!னு
சவுண்டு வுடுறியாமே...
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க... இப்படி
உண்டை கட்டி வாங்கித் திங்க!


***********************************************************************************

அமெரிக்கா போகப் போறேன்...
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு
சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை
எடுக்கிறது சட்டப்படி குற்றமா...
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!


***********************************************************************************

காதலோட வலி எப்படி இருக்கும்னு
எனக்கு தெரியலை. ஆனா நான்
உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு
அப்புனியே...
யப்பா... காது வலி எப்படி இருக்கும்னு
நல்லா தெரிஞ்சிடுச்சு.


**********************************************************************************

செங்கக்கல்லு செல்லுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
செருப்பு திருடும்
கொள்ளைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
எச்சி பீடி உதட்டுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா
ரண்டக்க... ரண்டக்க...
சிம் கார்டு இல்லாமலே
சீன் காட்டாதடா பிச்சைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...

***********************************************************************************
கஸ்டமர்        எண்ணப காபி  ஆர்டர் பண்ணுன வெறும்  கப்  மட்டும்              கொண்டுவந்து    வைக்கிற 
சர்வர்            :    நீங்க தான் சார் சொன்னிங்க  கப்   கிளின் ஆஹா இருக்கணும்னுதான்