தமிழன் நகைச்சுவை - 8


*என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!

*கருப்பு வண்ண கண்ணாடி அணிந்தால் நீ அழகாகத்தான் இருக்கிறாய்!
போடாவிட்டால் இன்னும் அழகாக இருப்பாய் என்பதை அறிவாயா?

*என்னிடமிருந்து ஒரு தகவலும் இல்லை என்ற கவலையா? மெளனத்திலும் நம் நட்பு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்!

*நாளை அதிகாலையில் வந்துவிடு நண்பா! என்னை நரி முகத்தில் விழிக்கச் சொல்லியிருக்கிறார் ஜோசியர்!

*நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லட்டுமா? புத்தகம் படிக்கிறீர்கள்.. இல்லை!.. ஓ... கண்டுபிடித்துவிட்டேன்.. என்னுடைய மொக்கைய படிக்கிறீர்கள்!

*கடிகாரத்தை ஏன் காலில் கட்டவில்லை தெரியுமா? காலில் கட்டினால் அதன் முள் குத்தும்..! எப்படி என் கண்டுபிடிப்பு! 
 

***********************************************************************************************

 உலகத்தில் பெரிய கேட் என்ன கேட்?
உங்க கிட்னிய பயன்படுத்தி யோசிங்க
இன்னுமா யோசிக்கிறீங்க
சுத்த வேஸ்ட்டு நீங்க
காலையில் தினமும் கண்விழித்தால் நான்
கை தொடும் தேவதை எது?
கோல்கேட்தான் வேறென்ன..!
***************************************************************************************************
பாட்ஷா தொனியில் படிக்கவும்.

ஹேய்... ஹேய்....
ஆண்டவன் கெட்டவனுக்கு ஆயிரம் அண்டர்வேர் கொடுப்பான் ஆனா அவுத்துவிட்டுவிடுவான்.

ஆனா நல்லவனுக்கு ஒரு பேண்ட் கொடுப்பான் பெல்ட்டோட கொடுப்பான்.

(முறைக்காதீங்க...) 
*************************************************************************************************
ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிக்கற நீ
கில்லாடிதான்! அதுக்காக,
சாமி படத்துக்கு ஊதுவத்தி
ஏத்தாம, கொசுவத்தி
ஏத்தி வைக்கணுமாடா? 
************************************************************************************************
செல் கம்பெனியின்  ஒரு புது திட்டம் அறிமுகம்....

டெபாஸிட் : இலவசம்
வெளி செல்லும் அழைப்புகள் : இலவசம்
வரும் அழைப்புகள் : இலவசம்
(குறுஞ்)செய்திகள் : இலவசம்
ரோமிங்: இலவசம்
கைப்பேசி : இலவசம்

திட்டத்தின் பெயர்: "கம்பெனிக்கு ஆப்பு"


************************************************************************************************

விமானம் இராக்கெட்டைப் பார்த்து,

நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........
***********************************************************************************************

கஜினி முகமது பதினேழு முறை
படையெடுத்ததால இந்தியாவே
காலியாயிடுச்சு. நீ நேத்து நாயர்
கடையில பதினெட்டு முறை
வடை எடுத்ததால, என்னோட
பர்ஸே காலியாயிடுச்சுடா! 
*************************************************************************************************