Showing posts with label labels5. Show all posts
Showing posts with label labels5. Show all posts

தமிழன் நகைச்சுவை - 15

நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...


*************************************************************************************************************

நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க?

நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான் 

தமிழன் நகைச்சுவை - 13

நான் அண்மையில் படித்த சில ஜோக்ஸ்

1."தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே...ஏன்?"
"அந்த மீடிங்க்ல நோட்டு மாலையா போடுறத சொலிட்டு,ஸ்கூல் நோட்புக்கை மாலையா கட்டி போட்டுடங்களாம்..."

2."திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஏன் போலீஸ் வந்திச்சி?"
"சிறந்த நீலப்பட விருதுகளும் வழங்கிநாங்களாம்!"

தமிழன் பள்ளிகூடம் நகைச்சுவை - 12

 
 
 
100ல் 1 போனால் மீதி எவ்வளவு?

00
***********************************************************************************
மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.

ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.
***********************************************************************************

ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?

அது வாயில்லா பிராணி சார்.

தமிழன் நகைச்சுவை - 11

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
 

தமிழன் கம்ப்யூட்டர் C Programe நகைச்சுவை 10

இது  எனக்கு ஈமெயில் வந்து, இது  நகைச்சுவைக்கு   மட்டுமே 

தமிழன் நகைச்சுவை 9

நாம் நிறைய கார்ட்டூன் பிலிம் பார்த்திருப்போம். கார்ட்டூன் உலகில் TOM&JERRY பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இந்த TOM&JERRY கார்டூனில் எலியும், பூனையும் பண்ணும் அட்டகாசங்களை பார்த்து சிரிக்காதவர்கள் இந்த உலகில் இருக்கவே முடியாது என்று சொன்னால் மிகையாகது. இன்னும் ஒரு படி மேல போய் இந்த எலியும், பூனையும் நம்முடைய தமிழ் பாடலுக்கு நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என்று இந்த வீடியோவை பார்த்து கொள்ளுங்கள். உங்கள் சிரிப்பிற்கு நான் 100% உத்திரவாதம். 

நம்ம விஜயின் வில்லு பாட்டுக்கு நடனம் ஆடுவதை பாருங்கள்

தமிழன் நகைச்சுவை - 8


*என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!

*கருப்பு வண்ண கண்ணாடி அணிந்தால் நீ அழகாகத்தான் இருக்கிறாய்!

தமிழன் நகைச்சுவை - 7

ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?


***********************************************************************************

கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது

தமிழன் நகைச்சுவை - 6

நேத்து நான் சச்சின்
டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன்.

தமிழன் நகைச்சுவை - 5

விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே
வேலூரா... பாளையங்கோட்டையா?


***********************************************************************************

கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...

தமிழன் நகைச்சுவை - 4

மாடுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு...
மனுஷன் கழுத்துல செல்லு!

தமிழன் நகைச்சுவை - 3

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

**********************************************************************************************



ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

தமிழன் நகைச்சுவை - 2

 எச்சரிக்கை
இங்கே குறிப்பிட பட்டுள்ள பெயர்கள் யாவும் எனது சொந்த கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல (ங்கொய்யாலே என்னமா கற்பணை  பன்னிருக்கே, உன்னை அடிச்சுக்க ஆள் கிடையாதுடா Jey) எனபதையும் ,  மற்றபடி இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்ததை தமிழில் மொழி பெயர்த்து எனது கற்பணை கலந்து எழுதியது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

நகைச்சுவை 1

செந்தில் :  அண்ணே கோல்ட் சைனை  உருக்குன என்ன கிடைக்கும்
கௌண்டமணி : கோல்ட் கிடைக்கும்.
செந்தில் :  அண்ணே சில்வர்  சைனை உருக்குன என்ன கிடைக்கும்
 கௌண்டமணி : சில்வர் கிடைக்கும்.
 செந்தில் : அண்ணே அப்போ சைக்கிள் சைனை உருக்குன என்ன கிடைக்கும்
 கௌண்டமணி :???... அட கப்ளிங் மண்டைய உன்னா எவன் ட இந்த மாதிரி  கேள்வி கேட்க  சொல்லுறது...?

காமெடி நல்லா இருந்த கமென்ட்  தாங்க    தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.